தானே பதிலளிக்கும் அரங்கம் உருவாக்கும் வழிகள்!
AUTHOR NAME : பிரேம்குமார் அசோகன
PAGES : 160
பத்திரிகையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், திறன் மேம்பாட்டாளர், தொழில்முனைவோர் என பன்முகம் கொண்டவர். முன்னனி நாளிதழ், பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கணிப்பொறி அறிவியலை எளிய தமிழில் மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கோடு, கம்ப்யூட்டர் உலகம் இதழில் 20 ஆண்டுகளாக தமிழில் தொழில்நுட்பக் கட்டுரைகள் எழுதி வருகிறார். மேலும் புதிய தொழில்நுட்பங்களை தமிழுக்கு அறிமுகம் செய்யும் விதமாக பல்வேறு புத்தகங்களை தமிழில் எழுதியுள்ளார். சமூக ஆர்வலரான இவர், முன்னணி ஆன்லைன் செய்தி தளத்தில் சமூக, அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறார். செய்தி ஊடகம் மட்டுமின்றி பொழுதுபோக்கு காட்சி ஊடகத்திலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். தமிழின் முன்னணி தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கான எழுத்தாக்கம் செய்து வருகிறார். புகழ்பெற்ற ஓடிடி தளங்களில் திரைப்படங்கள், வலைத்தொடர்களுக்கு சப்-டைட்டிலிங் செய்து வருவதோடு, குறும்படங்கள், ஆவணப்படங்களுக்கு உரையாடல்கள் மற்றும் உள்ளடக்கம் எழுதி வருகிறார்.